Friday 1 April 2011

அவர்கள் நாசமாய்ப் போக

புலிகளைக் காட்டி
மனிதர்களை
வேட்டையாடினார்கள்
காந்தியைப் பெற்றவர்களும்
புத்தரை ஏற்றவர்களும்


No comments:

Post a Comment