Tuesday 6 September 2011

நன்றாமோ தீது...


இப்போதெல்லாம் இதே போராட்டம்
கொஞ்சம் வளைந்து கொடு , உன்னைக்
கோபுரத்தில் ஏற்றுகிறேன் என்கிறது 'அறிவு'

ஒடிந்து போனாலும் , இதனால்
உயிர் ஒழிந்து போனாலும்
வளைந்து கொடுக்க வாய்ப்பே இல்லைஎன்கிறது 'மனது'
இப்போதெல்லாம் இதே போராட்டம்...

பழகாமல் இருந்திருக்கலாமோ!?
பழியெனின் உலகு உடன் பெறினும் கொள்ளார்

1 comment:

  1. வெற்றி என்பது என்ன என்றால் என்ன கஷ்டம் நேர்ந்தாலும் உன் கொள்கையில் விடாப்பிடியாய் இருப்பது... திருவிளையாடல் நக்கீரன், அரிச்சந்திரன் ஆகியோர் சான்று... மேலே கூறியது the scent of a women படத்திலிருந்து..

    ReplyDelete